பதஞ்சலியின் யோக சூத்திரம் "யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத" என்று துவங்குகிறது. அதாவது, சிந்தனையோட்டம் இல்லாமல் இருப்பதே யோக நிலை என்கிறது. அதற்கு மாறாக நான் கற்றவைகளை எனது சிந்தனைகளாக இங்கே வடிக்கிறேன். இது மனன நிதித்யாசன வழி என்று நான் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம்.
Tuesday, February 16, 2010
முரண்பாடு
வாழும் ஆசையையும் வைத்து
மரண பயத்தையும் வைத்து
மரணத்தையும் வைத்த அந்த
விந்தைமிகு ஞாலத்துக்கு போற்றி
(இந்த முரண்பாட்டுக்கு பின்னால் ஒழிந்துள்ள கொடூரமே நமது துன்பங்களுக்கு ஆணிவேர், கொடூரத்தை ஆயுங்கால் காரணமானதிடம் வேண்ட ஒன்றும் இருக்காது)
No comments:
Post a Comment