ஒருவனுக்கு பல வீடுகள், பல ஊர்களில் இருந்தாலும்
அங்கு யார் இருப்பது என்று கேட்டால்,
அந்த ஒருவனைத்தான் நாம் குறிப்போம்
அதே போல்,
எத்தனை கோவில்கள் இருந்தாலும்,
எத்தனை மசூதிகள், தேவாலயங்கள் இருந்தாலும்,
எத்தனை விதமான தெய்வங்கள் அந்த கோவில்களில், ஆலயங்களில் இருந்தாலும் இருப்பவன் ஒருவனே.
விதவிதமாய் கோவில்கள் பல சென்று வழிபட்டு என்ன பயன்...
No comments:
Post a Comment