Tuesday, February 16, 2010

நடுநிலை

இரட்டைகள் இருக்கும் வரை இறைவன் தெரியான்

நல்லது எனும் பொழுது கெட்டதும் இருக்கும்

நல்லதை நாம் இறைவனாக பார்க்கும் பொழுது

கெட்டதை யாராக பார்ப்பது

நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக பார்க்கும் பொழுதுதான்

ஒன்றான இறைவன் தெரிவான்

No comments:

Post a Comment